வியாழன், 14 ஜூலை, 2011

மரணம் 1

மரணத்தை பற்றி நாம் அறிந்துகொள்வதுக்கு முன் சில விஷயங்களை நாம்
தெரிந்து கொள்ளவேண்டும். மரணம் என்பது புதுமனை புகு விழா ஆகும்.
சுகமா / துக்கம என்பதை யாரும் அறியார். ஆனால், மரணம் பின்னும்
பிறப்புக்கு முன்னும் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறியார் அதையே
இறைவனின்  5  வது   தொழிலான மறைத்தல்.
இதை நாம் அறிவியல் மூலமாகவும், ஆன்மிக மூலமாகவும் காண

இருக்கிறோம்.
1.1 . 96 தத்துவங்கள்
1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம்
1.3 . தவம் ( தியானம்) ஒரு பார்வை
1.4 . பிண்டமும் அண்டமும்
1.5 . குறிப்புகள்
இவைகளை நாம் சிறு குறிப்பாக கண்டபின் நாம் மரணம் பற்றி அறிவோம்.

கருத்துகள் இல்லை: